siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 18 ஜூன், 2018

கோர விபத்து புகையிரதக் கடவையில் இருவர் ஸ்தலத்தில் பலி!

ராகம, பேரலந்த புகையிரத வீதியில் 17.06.2018. மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபத்தில் இருந்த கொழும்பு நோக்கி பயணித்த
 புகையிரதத்தில், மோட்டார் சைக்கிள் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.புகையிரத பாதுகாப்பு கடவை மூடி
யிருந்த நிலையில் அதன் ஊடாக பயணக்க முயற்சித்த இருவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளனர்.கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் புகையிரத கடவைக்கு அருகில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.¨
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக