siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 7 பிப்ரவரி, 2019

நுணாவில் 13 வயதுச் சிறுவனை தீண்டிய பாம்பு

யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுவனை, வரம்புப் புல்லுக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வயலில் நெல் அறுவடை செய்வதைப் பார்த்துக் கொண்டு வரம்பில் நின்ற சிறுவனே இந்த சம்பவத்திற்கு முகம் 
கொடுத்துள்ளார்.
பாம்பினால் கடியுண்ட சிறுவன், சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக