siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

கோர விபத்துயாழில் ரயிலுடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே படுகாயம் 
அடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொழும்பிலிருந்து
 யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்ட இளைஞனே விபத்தில் சிக்கியுள்ளார். ரயிலில் மோதுண்டவர் சற்றுத் தூரம் வரை வீசி ஏறியப்பட்டார் என நேரில் பார்த்தவர்கள்
 தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் விபத்து நடந்துள்ளது.விபத்தில் சிக்கிய இளைஞன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தூக்கி் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக