siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 23 பிப்ரவரி, 2019

தர்மபுரம் சம்புக் குளத்தில்- ஆணின் சடலம்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2 ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
8 மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்த இளம் குடும்பத்தரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக