siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 4 பிப்ரவரி, 2019

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இளைஞன் பலி

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் அக்கரை, இடைக்காட்டைச் சேர்ந்த விஷ்ணுகுமார் தனுசன் (வயது-19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கோழிகள் கொண்டுவரும் பெட்டிகளை நீர்ப்பாச்சியினால் சுத்தம் செய்து கொண்டிருத்த போ‍தே குறித்த இளைஞன் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அதையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி 
அவர் உயிரிழந்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக