மலர்வு .28.12.1952 உதிர்வு .15.01.2016
திதி-- 10-02.2019
நீங்காத நினைவு. மூன்றாம் ஆண்டு 10-02.2019
அமரர் துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை) இவர் யாழ் நவற்கிரி புத்தூர்ரை
பிறப்பிடமாவும் சங்கோலை மாவிட்ட புரத்தை வசிப்பிடமாகவும் k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட
அமரர் துரைராஜா இரத்தினம் அவர்களின்
நீங்காத நினைவுட மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி 10.02.2019.ஞாயிருக்கிழமை
.இன்று திதி ..
அன்பும் பணிவும் பாசமும் அறிவும் அழகும் துணிவும் மிக்க கணவராகவும், பாசமும் அன்பும் அரவணைப்பும் கொண்ட பாசமிகு தந்தையாகவும், அப்பா என்ற கடமையில் எந்த குறையின்றி
சரியாக நடத்தி வாழ்ந்தீர்கள். அப்பா உங்கள் அன்பான சிரிப்பும் அன்பான பாசம் தன் பிள்ளைகள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்ககூடாது என்று எங்களை கவனமாக வளர்த்தீர்கள் நீங்கள் எங்களுக்காக
$ செய்த தியாகம் எவ்வளவு அப்பா என்று கூப்பிட
எனக்கு அப்பா இல்லாமல் போய்வீட்டீர்கள். உங்களின் திடீர் பிரிவு எதற்கு ஈடு கொடுக்க முடியாது அம்மாவையும் எங்களையும் ஏங்கி தவிக்கவிட்டு சென்றீர்களே என்றும் இதயத்தில் வாழ்ந்து
கொண்டுயிருப்பீர்கள். உங்கள் பிரிவால் ஏங்கி தவிக்கும் உங்கள் அன்பு மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், சகோதரிகள், மருமக்கள்மார்.மைத்துணர்கள் பேரப்பிள்ளைகள் உங்கள் ஆத்மா சாந்தியடைந்து சொர்க்கவாசல் செல்ல வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்^
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல் -குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக