siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 4 பிப்ரவரி, 2019

காவலர்களை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் அதிகாரி யாழில் மரணம்

யாழ் செய்திகள்:யாழ்ப்பாண சாவகச்சேரி காவல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை
 இயற்கை எய்தியுள்ளார்.
கடந்த 1984 ஆம் அண்டு சாவகச்சேரி காவல் நிலையம் மீது ரெலோ அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்த போது அங்கு கடமையில் இருந்த 20 சிங்கள காவல்துறையினரை பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காட்டு பாதையூடாக அழைத்து சென்று பின்னர் வான் ஒன்றில் அவர்களை ஏற்றி சென்று ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார்.
காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருபது பேரையும் காப்பற்றிய குறித்த தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் பருத்தித்துறையை சேர்ந்தவராவர். 1937ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 25வயதில் 1962ஆம் ஆண்டு காவல்துறை சேவையில் கான்ஸ்டபிளாக இணைந்து 
கொண்டுள்ளா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக