நாட்டில் தெமட்டகொட பகுதியில் உள்ள ‘களு பாலம’ (Kalu Palama) அருகில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல் துறையினர்
தெரிவித்தனர்.
.இன்று முற்பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியிருந்ததுடன், சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சிகிச்சை பெற்று வந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல் துறையினர் பின்னர்
உறுதிப்படுத்தினர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரைக் கண்டறியவும், இச்சம்பவத்திற்கான பின்னணியைக் கண்டறியவும் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக