siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 மார்ச், 2022

இலங்கை ரூபா சர்வதேச நாணயங்களுக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில்

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் விற்பனை விலை 394 ரூபாவாகவும் கொள்முதல் விலை 379 ரூபாவாகவும் உள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் உள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 337 ரூபாவாகவும் கொள்முதல் விலை...

தீகலாவில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் மரணம்

அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து விபத்தில் மேலும் ஒரு 5 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்தானது வீடு திருத்தும் பணியின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

வியாழன், 24 மார்ச், 2022

நாட்டில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில்லிட்ரோ நிறுவனம் சற்றுமுன்னர் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றினை  வெளியிட்டுள்ளது.அதற்கமைய, தற்போது கெரவலப்பிட்டிய முனையத்தில் போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 01 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு...

மயிலவெவவில்மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து 23-03-2022.அன்றிரவு   இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எம்.சஞ்ஞய (30 வயது) மற்றும் ஏ.எச். எம்.தம்மிக சுசந்த (28வயது) எனவும் தெரியவருகின்றது.இருவரும் மோட்டார் சைக்கிளில் மல்போருவ பகுதியிலிருந்து மயிலவெவ பகுதிக்கு வந்து கொண்டிருந்த...

செவ்வாய், 22 மார்ச், 2022

பள்ளாறு மயில்லோடையில் காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

பள்ளாறு மயில்லோடை வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  தெரிவித்துள்னளர்.இச்சம்பவமானது சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளாறு மயில்லோடை வயல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இன்று மதியம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர்...

திங்கள், 21 மார்ச், 2022

பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் காருக்கு தீவைத்து தற்கொலை செய்த தமிழ் பெண் வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.இந்நிலையில், இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள் ஒரே குடும்பத்தைச்...

சனி, 19 மார்ச், 2022

நினைவஞ்சலி 9ஆம் ஆண்டு அமரர் இளையதம்பி நாகம்மா 19.03.2022

திதி: 19-03-2022 யாழ் தோப்பு அச்சுவேலியைப்   பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.  இளையதம்பி நாகம்மா  அவர்களின்.திதி 9ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி திதி: 19-03-2022, சனிக்கிழமை இன்று அன்னார் அமரர்,இளையதம்பியின்  அன்பு மனைவியும் புவனேஷ் காலம்சென்ற இராசரத்தினம் காலம்சென்ற நடேஸ் மற்றும் சந்திரன்  குணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு...

வெள்ளி, 18 மார்ச், 2022

திரு மரியநாயகம் ஜெகநாதன் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்18.03-22

பிறப்பு08 MAR 1963-இறப்பு-18 FEB 2022,யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னேஅப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்இன்னமும் தான் ஓயவில்லைஅழியாத உங்கள் இனிய முகமும்எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்னமறைந்துபோன எங்கள் அப்பாமறுபடியும் தான் வருவதெப்போ....!!!எம்மை...

பாணுக்கு உக்ரைனில் வரிசையில் நின்ற மக்களை சுட்டுக் கொன்ற ரஷ்யப்படை

உக்ரைனில் பாணுக்கு வரிசையில் நின்ற மக்களை ரஷ்ய படைகள் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உக்ரைனின் வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாணுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை ரஷ்யப் படைகள் இன்று சுட்டுக் கொன்றதாக, அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

வியாழன், 17 மார்ச், 2022

அடம்பன் பகுதியில் யானை தாக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தபெண்

அடம்பனில் யானை தாக்கி படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நான்கு நாள்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவமானது மன்னார், முருங்கன் - அடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த சதானந்தன் சுதா (வயது-46) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,கடந்த 13ம் திகதி அதிகாலையில் ஒரு மணியளவில் வீட்டிற்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டுள்ளது....

மரண அறிவித்தல் திருமதி தம்பிஐயா கமலாம்பிகை ( கமலம் )14.03.22

பிறப்பு-07 JUN 1930--இறப்பு-14 MAR 2022.யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், உரும்பிராயை வாழ்விடமாகவும்  தற்போது கனடா ரொரன்றோவை  (Toronto) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  தம்பிஐயா கமலாம்பிகை ( கமலம் )அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற...

புதன், 16 மார்ச், 2022

தனது பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் காருக்கு தீவைத்து தற்கொலை செய்த தமிழ் பெண்

அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைளுடன் தாய் ஒருவர் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள்...

செவ்வாய், 15 மார்ச், 2022

நாட்டை எரிபொருட்களைத் தாங்கிய கப்பல்கள் வந்தடையவுள்ளன

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாட்டை குறைக்கும் முகமாக இன்று எரிபொருட்களைத் தாங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் 37,500 மெற்றிக் டன் பெட்ரோல் அடங்கிய கப்பல் ஒன்றும், தலா 20,000 மெற்றிக் டன் டீசல் மற்றும் விமானத்திற்கான எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இக்கப்பல்களில் உள்ள எரிபொருளைத் தரையிறக்குவதற்கான நாணய கடிதங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள்...

திங்கள், 14 மார்ச், 2022

மரியுபோலில் மட்டும் ரஷ்ய குண்டு மழையில் பொதுமக்கள் 2,187 பேர் படுகொலை

உக்ரைனின் மரியுபோல் நகரில் மட்டும் இதுவரை குறைந்தது பொதுமக்கள் 2,187 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில், இதுவரை குறைந்தது 2,187 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.மரியுபோல் மீது ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், நகரத்தில் குறைந்தது 22 குண்டுவெடிப்புகள் நடந்தன.இது தொடர்பான விரிவான...

மொனராகலையில் அறுபது மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவிக் கொட்டுக்கு இலக்கானஅறுபது மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அலுவலகம்  இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. . இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>&...

மரண அறிவித்தல் திருமதி தவராசா செல்வநாயகி (செல்வி)13.03.2022

பிறப்பு-14-01-1965-இறப்பு-13-03-22.யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி தவராசா செல்வநாயகி அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லக்கண்டு(ஆசிரியர்), வள்ளிநாயகி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாதுரை, இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தவராசா(தவம்- புங்குடுதீவு 10ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,நிஷாந், நிவேதினி(நிவேதா),...

ஞாயிறு, 13 மார்ச், 2022

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் இன்னும் சில நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்டர் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள்விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.வரும் நாட்களில் எரிவாயு விநியோக செயல்முறை தொடரும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

சனி, 12 மார்ச், 2022

நாட்டில் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை

நாட்டில் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 77 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,...

வெள்ளி, 11 மார்ச், 2022

நாட்டில் அத்தியாவசிய பொருளான கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் ஒன்றான கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையான 35 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விலை அதிகரிப்பானது இன்றைய தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால்...

வியாழன், 10 மார்ச், 2022

நாட்டில் மின்வெட்டு அமுலாகும் விதத்தில் திடீர் மாற்றம் வெளியான செய்தி

நாளை (10) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.அவ்வாறே P,Q,R,S,T,U,V,W...

செவ்வாய், 8 மார்ச், 2022

அமரர் நடராஜா அற்புதராஜா 8ம் ஆண்டு நினைவஞ்சலி 09.03.2022

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 திதி : நாள்.09 03.2022.புதன்கிழமை அன்று யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவற்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி .திதி   அமரர் நடராஜா அற்புதராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி 09.03.2022.புதன்கிழமை அன்று   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்...

ஞாயிறு, 6 மார்ச், 2022

நாட்டில் சமையல் அறையில் சிலிண்டர் பயன்படுத்தி சமைப்பவர்களுக்கு

மக்களுக்கு  எச்சரிக்கைப்பதிவு..!!ஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ்(Gas Stove )அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்.உடனே அவள் பூச்சிக் கொல்லி(“Hit”,”Mortein”) மருந்தை அடித்து தெளித்தாள்.அந்த மருந்தின் வேகத்தால் கியாஸ் சிலிண்டர் வெடித்து அவள் மேல் 65% தீக்காயம் ஏற்பட்டது.அவளைக் காப்பாற்ற முயன்ற கணவர் மீதும் தீக்காயம் ஏற்பட்டது.இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.கணவர்தொடர்ந்து...

வெள்ளி, 4 மார்ச், 2022

மரண அறிவித்தல் திருமதி குமாரசாமி தவரத்தினம் 04.03.2022

தோற்றம்.13 06 1931-மறைவு-04 03 2022யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்  சிறுப்பிட்டியில்மேற்கில் வசித்தவரும் தற்போது ஊரெழுவில்வசித்துவந்த திருமதி குமாரசாமி தவரத்தினம்அவர்கள் ஊர்ரொழுவில்.04.03.2022.வெள்ளிக்கிழமை இன்று  இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்புமனைவியும் காலஞ்சென்ற லிங்கம் மற்றும் ஈசன்  சிவா விமலன் நகுலன் ஜெந்தி   வசந்தி சாந்தி சுகந்தி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை...