siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 2 மார்ச், 2022

நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரவுள்ள புதிய கட்டுப்பாடு

நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் சுற்றி பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார், எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சுற்றி வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்பது போன்ற அசம்பாவித சம்பவங்களை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களிடையே ஏற்படும் இடையூறுகளைத் தணிக்கவும் அதிகாரிகளை நியமிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக