siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 14 மார்ச், 2022

மொனராகலையில் அறுபது மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவிக் கொட்டுக்கு இலக்கானஅறுபது மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அலுவலகம்  இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. .

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக