குளவிக் கொட்டுக்கு இலக்கானஅறுபது மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. .
உங்கள் அனைவர்க்கும் வணக்கம் நவக்கிரி .கொம் பதிவு .ராஜா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக