siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 8 மார்ச், 2022

அமரர் நடராஜா அற்புதராஜா 8ம் ஆண்டு நினைவஞ்சலி 09.03.2022

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 
திதி : நாள்.09 03.2022.புதன்கிழமை அன்று 
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவற்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி .திதி   
அமரர் நடராஜா அற்புதராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி 09.03.2022.புதன்கிழமை அன்று 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
>>>>>>>>>
மறைந்துவிட்ட எங்கள்  உறவின்  
நீங்காத நினைவுகள் 
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
 எட்டு  ஆண்டு சென்றாலும்
 உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
 உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் எம்
நெஞ்சை விட்டுப் போகாதுஉங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.  
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ..
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக