siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 மார்ச், 2022

தீகலாவில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் மரணம்

அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விபத்தில் மேலும் ஒரு 5 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது வீடு திருத்தும் பணியின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக