siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 ஜூலை, 2022

நாட்டில் அரை நாள் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்

இலங்கையில் வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேரம்) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிடின், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர்...

பந்துலகம பகுதியில் எரிபொருள் விநியோக திகதியை கேட்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

பந்துலகம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்குஅடுத்த பெட்ரோல் விநியோகம் எப்போது என கேட்க மோட்டார் சைக்கிளில்  வந்த தாயும் மகளும் எரிபொருள் பெறுவதற்காக வந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதாக அனுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த விபத்தில் ஒலயவாவ, ஸ்ரவஸ்திபுர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பி.டி.அனோமா ரணசிங்க என்ற பெண் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.படுகாயமடைந்த உயிரிழந்தவரின் தாயார் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின்...

சனி, 30 ஜூலை, 2022

நாட்டில் மின்வெட்டு 14 மணிநேரமாக அதிகரிக்கப்படலாம் வெளியானது அறிவிப்பு

தினசரி மின்வெட்டு நேரம் 14 மணி நேரமாக அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.நாளாந்த மின்வெட்டை 14 மணிநேரமாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை, திறைசேரிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிகக்ப்படுகின்றது.நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்...

வெள்ளி, 29 ஜூலை, 2022

உங்களுக்கு பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா

அனைவருக்குமே சொக்லேட் சாப்பிட பிடிக்கும். அதுவும் டார்க் சொக்லேட் உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சொக்லேட்டை சாப்பிட மட்டுமின்றி, சரும அழகை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?ஆம், சொக்லேட்டுகளைக் கொண்டு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், அழகு மேம்படும்.சொக்லேட்டுகளானது கொலஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட உதவும்....

வியாழன், 28 ஜூலை, 2022

மத்தியப் பிரதேசத்தில் குரங்கிற்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு நடத்திய மக்கள்

இந்து மத சடங்கு படி இறந்த குரங்குக்கு மக்கள் இறுதி சடங்கு நடந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் நகரில் மனிதர்களைப் போல் குரங்குக்கு இறுதிப் பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.இந்து மத நம்பிக்கையின் படி குரங்குகளின் அனுமனின் படைகளாக பார்க்கப்படுகிறது. ராமயணத்தில் ராமர் இலங்கைக்கு செல்ல ராமர் பாலத்தை கட்ட உதவியது குரங்குகள்தான்.இந்தியாவின் பல இடங்களில் பல வகையான குரங்குகள் உள்ளன. இப்படியாக உ.பி மாநிலத்தில்...

புதன், 27 ஜூலை, 2022

உங்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் முதுமை காலம் தெரிந்துகொள்ளுங்கள்

அனைவருக்குமே வயதாகும்! எல்லோருக்குமே முதிய பருவத்தை எட்டுவர். இளம் மற்றும் நடுத்தர வயதில் இருப்பதுபோல முதிய பருவம் மகிழ்ச்சி, வருத்தம், சோகம் என்று மாறி மாறி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பலருக்கும் முதுமை என்றால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். வயதாகும் போது வாழ்க்கை உங்களுக்கு கொஞ்சம் சுலபமாகத்தான் இருக்கும். ஏனென்றால் நீங்கள் அத்தனை வருடங்கள் கடந்து வந்த அனுபவங்களைத்தான் மறுபடியும் எதிர்கொள்வீர்கள். அதேபோல முதுமை காலத்தில் உங்கள் வாழ்க்கை...

செவ்வாய், 26 ஜூலை, 2022

அந்தியேட்டி கிரியை திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) 31ம் நாள் .26.07.22

மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.-யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த  திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின் அந்தியேட்டி கிரியை 26-06-2022.செவ்வாய்க்கிழமை அன்று  அன்னார் காலம்சென்ற  திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா) அவர்களின் பாசமிகு மாணவியரும் காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு...

திங்கள், 25 ஜூலை, 2022

நாட்டில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் நாடு மீண்டும் முடங்கும் அபாயம்

மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சின் COVID – 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாக கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு...

ஞாயிறு, 24 ஜூலை, 2022

இஸ்ரேலில்புதைகுழியாக மாறிய நீச்சல் குளம் பூமிக்குள் நபர் மாயம்.

இஸ்ரேலில், டெல் அவிவில் இருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்மி யோசெப் நகரத்தத்தில் வியாழக்கிழமை அன்று ஒரு குழு பார்ட்டி நடத்திக்கொண்டிருக்கபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நீச்சல் குள பார்ட்டி கொண்டாட்டத்தில் சுமார் 50 பேர் இருந்தனர். ஆனால் சம்பவத்தின்போது, நீச்சல் குளத்தில் மொத்தம் 6 ஆண்கள் இருந்துள்ளனர். அப்போது நீச்சல்குளத்திற்கு நடுவே திடீரென ஒரு குழி (sinkhole)...

சனி, 23 ஜூலை, 2022

கொளுத்தும் உச்சகட்ட வெயில் ஸ்பெயினில் 1,047 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் தற்போது உச்சகட்ட கோடை காலம் நிலவி வருகிறது. இந்த கோடையில் கடந்த ஜூன் மாதம் 11ந் தேதி முதல் ஒரு வாரம் முதல் கட்ட வெப்ப அலை வீசியது. 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில் 829 பேர் இதில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் 2வது கோடை வெப்பஅலை வீசி வருகிறது. ஜூலை 10 ந் தேதி தொடங்கிய கடந்த 19ந் தேதிவரை பதிவான வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை...

வெள்ளி, 22 ஜூலை, 2022

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து வெள்ளவத்தையில் ஒருவர் பலி

வெள்ளவத்தை விவேகானந்த வீதியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர்.22-07-2022. இன்றுகாலை உயிரிழந்துள்ளார்.இவ்வாறு  உயிரிழந்தவர் 37 வயது மதிக்கதக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு அடுக்குமாடிகளைக் கொண் குடியிருப்பில் வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.குறித்த நபர் நான்காவது மாடி படிக்கட்டில் இருந்து முதல் மாடியில் விழுந்து உயிரிழந்ததாக...

வியாழன், 21 ஜூலை, 2022

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் பலி

நாட்டில் மேலும் 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.காதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,535 ஆக அதிகரித்துள்ளது. இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>...

புதன், 20 ஜூலை, 2022

யாழில் போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு சில நிமிடங்களில் நடந்த சம்பவம்

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் 20-07-2022.இன்றைய தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.யாழ். போதனா மருத்துவமனையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட சல மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது .இளைஞனின் சடலம்...

செவ்வாய், 19 ஜூலை, 2022

நாட்டில் பேருந்து கட்டணம் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு

எரிபொருள் விலைக்குறைப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் 2.23 சதவீதத்தினால் குறைவடையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அதன்படி 40 ரூபாவாக இருந்த ஆரம்பக்கட்டணம் 38 ரூபாவாகக் குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாறாக உயர்வான கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் அதுகுறித்து பயணிகள் 1955 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு அளிக்க முடியும் பேருந்து...

திங்கள், 18 ஜூலை, 2022

நாட்டை வந்தடைந்த நான்கு எரிபொருள் கப்பல்கள் தரையிறக்கும் பணிநிறைவு

நாட்டில் இரண்டு டீசல் கப்பல்களில் இருந்து டீசலை தரையிறக்கும் பணி தற்போது நிறைவு பெறவுள்ளதாக அமைச்சர் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.த்துடன், துறைமுகத்தில் உள்ள மேலுமொரு டீசல் கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு குறித்த செய்தியை அவர் இதேவேளை, பெட்ரோல் கப்பல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பிரிசோதனை...

ஞாயிறு, 17 ஜூலை, 2022

திடீரென வானிலையில் மாற்றம் சீனாவில் வெள்ளப்பெருக்கு12 பேர் உயிரிழப்பு

சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், 16-07-2022.நேற்று திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒன்றரை நாளில் 98.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பெய்யும் சராசரி மழையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த திடீர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மழை வெள்ளத்தில் சிக்கி...

சனி, 16 ஜூலை, 2022

பாகிஸ்தானின் மனைவியை கொன்று பானையில் கொதிக்க வைத்த கணவன்

பாகிஸ்தானில் குழந்தைகள் முன் மனைவியை கொன்று, கொடூர கணவன் ஒருவர் பானையில் கொதிக்க விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் குல்ஷண்-இ-இக்பால் என்ற இடத்தில் தனியார் பாடசாலை ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வாட்ச்மேனாக ஆஷிக் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.இவரது மனைவி நர்கீஸ். ஆஷிக் அவரது மனைவியை தனது 6 குழந்தைகளின் முன் கொன்று, உலோக பானை ஒன்றில் போட்டு கொதிக்க வைத்து விட்டு தப்பியோடியுள்ளார்.இந்த கொடூர சம்பவத்தில்...

வெள்ளி, 15 ஜூலை, 2022

மரண அறிவித்தல் திரு முருகுப்பிள்ளை ஆறுமுகசாமி 15.07.22

பிறப்பு-17 OCT 1941-இறப்பு-15 JUL 2022யாழ். பழவத்தை வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை ஆறுமுகசாமி அவர்கள்(இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஓய்வுநிலை கிளை முகாமையாளர்- சீனன்குடா, கொலன்னாவை). 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.அன்னார், பழவத்தை வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை(கடவுள் சுவாமிகள்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,...

வியாழன், 14 ஜூலை, 2022

மரண அறிவித்தல் திருமதி குணரத்தினம்.கமலராணி (ராணி )14.07.22

தோற்றம் -23-03-1959-மறைவு 14--07-2022.யாழ் துணுக்காயை  பிறப்பிடமகவும் யாழ் , புத்தூரை வாழ்விடமாகவும்  நவற்கிரியில் வசித்தவரும் தற்போது  சுவிஸ் பேர்ண்னில் வசித்து வந்த திருமதி ,குணரத்தினம்(ராணி)  அவர்கள் 14-07-2022.வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு குணரத்தினம்(குணம் ) அவர்களின் பாசமிகு மனைவியும் அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி,...

புதன், 13 ஜூலை, 2022

நீங்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப் படுகிறீர்களா உடன்போக்க இதோ

எம்மில் சிலருக்கு உடலில் ஏற்படும் அதிக வியர்வை, காஷ், வாய்த் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளால் பல நேரங்களில் பல இடங்களில் மற்றவர்களுடன் இருக்கும் போது சங்கடமான சூழ்நிலைகளை அனுபவித்திருப்போம். அந்த வகையில் வாயில் இருந்து வரும் துரு நாற்றத்தை எப்படி போக்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.வாய்த் துர்நாற்றம் வர பல காரணங்கள் உண்டு. சரியாக பல் விலக்காமல் இருப்பது, செரிமான கோளாறு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை அதிகளவில் சாப்பிடுவது, வாயில் ஏற்படும் கிருமி...

செவ்வாய், 12 ஜூலை, 2022

நாட்டில் எரிவாயு பெற மின்சார பட்டியல் அவசியம் லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்

நாட்டில் சந்தைக்கு.12-07-2022. இன்றைய தினம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்றைய தினமும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.நாளை முதல் ஏனைய இடங்களுக்கு எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும்...

திங்கள், 11 ஜூலை, 2022

மானிப்பாயில் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவன்

யாழ்.மானிப்பாயில் தவறான முடிவினால் மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக...