siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 21 ஜூலை, 2022

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் பலி

நாட்டில் மேலும் 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.காதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,535 ஆக 
அதிகரித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக