siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 9 ஜூலை, 2022

அல்வாய் பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியகுடும்பஸ்தரின் உயிரிழப்பு

யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை தீடிரென சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.அல்வாய் மனோகரா பகுதியில் வசித்து வந்த 42 வயதான யோகதாஸ் அசோக்காந் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை
 ஏற்படுத்தியுள்ளது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக