siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 செப்டம்பர், 2023

ஜப்பான் உயிரியல் பூங்காக் காவலர் சிங்கத்தின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு

ஜப்பானிய சஃபாரி பூங்காவில் உள்ள மிருகக்காட்சிசாலை காவலர் ஒருவர், சிங்கத்தை அதன் கூண்டுக்குக் கொண்டு வர முயன்றபோது, அவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.ஃபுகுஷிமா பகுதியில் உள்ள தோஹோகு சஃபாரி பூங்காவில் பணிபுரியும் 53 வயதான கெனிச்சி கட்டோ, சிங்கத்தின் கூண்டிற்குள் அவரது கழுத்தில் இருந்து இரத்தம் மற்றும் சுயநினைவின்றி காணப்பட்டார் என்று உள்ளூர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.“அவர் சிங்கத்திற்கு உணவளிப்பதாக...

அமரர் சரவணமுத்து கந்தசாமி (குஞ்சுமணி.கந்தா) 2ம் ஆண்டு நினைவஞ்சலி 30 09 23

 பிறப்பு-31-12-1960-இறப்பு-30 10 2021யாழ்.நவற்கிரி புத்தூரை  பிறப்பிடமாகவும், சுவிஸ் லுசேன்(Luzern) ஐ வதிவிடமாகவும் கொண்ட  (பரமேஸ் வரன் .குஞ்சுமணி- கந்தா என அழைக்கபட் ட ) அமரர் சரவணமுத்து கந்தசாமி  அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.30-09-2023.சனிக்கிழமை அன்று அன்னார், காலஞ்சென்றவர்களான  சரவணமுத்து அம்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுபாஜினி அவர்களின் அன்புக்...

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

உயர்நிலைப் பள்ளியில் ஸ்பெயின் மாணவனால் கத்திக்குத்து ஐவர் காயம்

ஸ்பெயினில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர் 14 வயதுடைய மாணவன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.ஸ்பெயினில் உள்ள Jerez de la Frontera என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.சந்தேகநபரான மாணவன் பள்ளியில் வகுப்புத் தொடங்கியதுடன் பையில் மறைத்து வைத்திருந்து இரு கத்திகளை எடுத்து ஆசிரியரைத் துரத்திச் சென்று கண்ணில் குத்தியுள்ளார். இதேநேரம் இதைத் தடுக்கச் சென்ற சக...

வியாழன், 28 செப்டம்பர், 2023

நினைவஞ்சலி 2ம் ஆண்டு அமரர் கதிரவேலு இராசலக்சுமி 28.09.2023

தோற்றம்-04-07-1932.-  மறைவு-20 09 2021         முதலாம் ஆண்டு திதி 28-09-2023.                யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி கதிரவேலு இராசலக்சுமிஅவர்களின் இரண்டாம் ஆண்டு  திதி 28-09-2023.வியாழக்கிழமை இன்று .அன்னார் காலஞ்சென்ற கதிரவேலுவின் பாசமிகு மனைவியாரும் காலஞ்சென்ற அப்புக்குட்டி  வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற...

புதன், 27 செப்டம்பர், 2023

நாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றமும் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது

மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திரு நாமல் பலல்லே இந்த முடிவை அறிவித்தார்.2019 ஆம் ஆண்டு, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக் கப்பலில் 152 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் கடத்தியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். மீன்பிடி கப்பலில் உள்ள மீன் மற்றும் ஐஸ் சேமிப்பு...

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

இராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்கள் வீசி தாக்குதல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது கற்கள் கொண்டு தாக்கியதில் அதில் இருந்த பிராங்கிளின் என்ற மீனவர்...

திங்கள், 25 செப்டம்பர், 2023

பரிஸ் நகரில் தீ விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையில்

பாரிஸ் Porte d'Aubervilliers பகுதியில் Boulevard Ney வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் 25-09-2023.இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆறுபேர் லேசான காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர் என பாரிஸ் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தீயணைப்பு...

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் பாண்னின் விலை எதிர்காலத்தில் நூறு ரூபாவாக குறைக்கப்படும்

இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 100 ரூபாவாக குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. விதிக்கப்பட்டுள்ள பல வகையான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து தலையிட்டால், ஒரு பாணின் விலையைக் குறைக்க முடியும். அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் முயற்சியின் கீழ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் ரொட்டியை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்...

சனி, 23 செப்டம்பர், 2023

-நாட்டில் பல்லும்மஹர பகுதியில் பேருந்து விபத்து :பதின் மூண்று பேர் காயம்

கம்பஹா, பல்லும்மஹர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் 22-09-2023.அன்று  இடம்பெற்றுள்ளது. கொழும்பு - கன்னட பிரதான வீதியின் பாலும்மஹார சந்தியில் போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,   திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று  கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி...

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

,மல்லாகம் நீதிமன்றம் ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு ,மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள ஜூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில் முனகூட்டியே அச்சிடப்பட்ட ஒரே உற்பத்தி மற்றும் முடிவுத் திகதி இடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை ஜூஸ் பக்கெட்களை , 16 குளிரூட்டிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுசுகாதார பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மேலதிக...

வியாழன், 21 செப்டம்பர், 2023

பகவந்தலாவ பகுதியை சேர்ந்த மாணவி உலக சாதனை படைத்துள்ளார்

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ சென் மேரிஸ் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி 54 கிலோமீற்றர் தூரத்தை தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் நடந்து சென்று சோழன் சாதனை படைத்துள்ளார். 10ம் தரத்தில் படித்து வரும் வசந்தகுமார் நபிஷ்னா என்ற 15 வயது மாணவியே இந்த சாதனை படைத்துள்ளார். நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில்  20-09-2023.அன்று காலை 6.05 மணிக்கு நடைபயணத்தை ஆரம்பித்த அவர், பக்வந்தலாவ...

புதன், 20 செப்டம்பர், 2023

இலங்கையில் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழப்பவர்கள் அதிகரிப்பு

மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.  கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேபரிசோதனைகள்...

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

சீதுவ யில் சூட்கேஸில் மீட்கப்பட்ட சடலம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட ஆறு பேர் கைது

சீதுவ பகுதியில்    நபரொருவரை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர்களால் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கடந்த தினம் தடுகம் ஓயாவில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.படுகொலை செய்யப்பட்ட நபரை சந்தேகநபர்கள் ,புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து காரில் ஏற்றிக்கொண்டு சீதுவை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம்...

திங்கள், 18 செப்டம்பர், 2023

கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் பாதையை விட்டு விலகி விபத்து இருவர் படுகாயம்

திருகோணமலை - பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.திருகோணமலை – அனுராதபுரம் ஏ - 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

மரண அறிவித்தல் திருமதி நடராசா திலகவதி ( திலகம் )17.09.2023

துயர் பகிர்வு-மறைவு-17-09-2023.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட.  திருமதி  நடராசா திலகவதி ( திலகம் ) அவர்கள் 17-09-2023.ஞாயிருக்கிழமை  அன்று இறைபாதம் அடைந்தார்அன்னார். காலஞ்சென்ற தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற அப்பையா தம்பதிகளின் பாசமிகு மகளும் திரு நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2023 திங்கள்கிழமை அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது ...

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஏற்பட்ட விமான விபத்தில் பிரேசில் நாட்டில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

பிரேசிலில் சுற்றுலா நகரமான பார்சிலோஸ் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. கனமழை பெய்த நிலையில், வானிலையும் தெளிவாக இல்லை. இதனால், விமானம் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானது.என்பதும் குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

சனி, 16 செப்டம்பர், 2023

பெர்லினில் பேருந்துக்கு அடியில் சிக்கிய சிக்கியவரை மீட்டுள்ளனர்

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், பேருந்து ஒன்றில் ஏறச்சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.  உடனடியாக அங்கு ஓடோடி வந்த பொதுமக்கள் சுமார் 40 பேர், பேருந்தை தூக்கி, பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞரைக் காப்பாற்ற முயற்சி எடுத்த பொதுமக்களை ஹீரோக்கள் என்று கூறி ஜேர்மன் பொலிஸார் பாராட்டியுள்ளார்கள்.என்பதும்...

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

கனந்தராதிவுள்வெவ பகுதியில் இளைஞன் பொல்லால் அடித்துக் கொலை

மதவாச்சி கனந்தராதிவுள்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் 25 வயதுடய இளைஞன் ஒருவரை பொல்லால் அடித்து கொலைசெய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதவாச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று (14) இரவு மதவாச்சி பொலிஸ் பிரிவின் கனந்தராதிவுள்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தனது தந்தையுடன்...

வியாழன், 14 செப்டம்பர், 2023

யாழ் திருநெல்வேலியில் சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் பேர்த்தியார் கைது

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.கொலை செய்யப்பட்ட சிறுமி, சந்தேக நபரான அந்த பெண்ணின் மகளின் முதல் திருமணத்தின் போது பிறந்தவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.சந்தேகநபரான அந்தப் பெண், சிறுமியை கோப்பாய் விடுதிக்கு கடந்த 9ஆம் திகதி அழைத்து...

புதன், 13 செப்டம்பர், 2023

அமெரிக்கா வில் சிப்ஸ் சாப்பிடும் போட்டி சிறுவன் உயிரிழப்பு

 பிரபல அமெரிக்க பன்னாட்டு சாக்லெட் தயாரிப்பு நிறுவனமான ஹெர்ஷே நிறுவனத்தால் நடத்தப்படுவது ஆம்ப்ளிஃபை ஸ்னாக் பிராண்ட்ஸ். ஆம்ப்ளிஃபை, டார்டில்லா எனப்படும் சோளமாவு மற்றும் கோதுமை மாவினால் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் வகை உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது.இந்நிறுவனம் "பக்வி ஒன் சிப் சேலஞ்ச்" (Paqui One Chip Challenge) எனும் பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது. பெரியவர்களுக்கும், நல்ல உடல்நிலையும்...

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

திருநெல்வேலிப் பகுதியில் விடுதியில் சிறுமி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின் சடலம்.12-09-2023.  இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றது.குறித்த சிறுமி தனது பாட்டியுடன் விடுதிக்கு  வந்ததாக கூறப்படுவதுடன்,  மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்திருக்கலாம் எனவும் இந்நிலையில்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் , ...

திங்கள், 11 செப்டம்பர், 2023

நாட்டில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்துக்கு தட்டுப்பாடு

குறைந்த வயதில் பிறக்கும் குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டை சீராக பராமரிக்க உதவும் சர்பாக்டான்ட் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் இன்னும் சில நாட்களுக்கு போதுமான அளவு மட்டுமே மருந்து இருப்பு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.  குறித்த வைத்தியசாலைகள் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மருத்துவ வழங்கல்...

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

மூதூரில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம்

மூதூரில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மூதூர் நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த எஸ்.சகான் (வயது 14) என்ற சிறுவனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.அச் சிறுவன் தனது நண்பர்களுடன் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.காயங்களுக்குள்ளான...

சனி, 9 செப்டம்பர், 2023

புதிய நோய்க்கிருமியால் கனடாவில் பாதிக்கப்பட்டுள்ள பல குழந்தைகள்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில், குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்றின் பரவல் காரணமாக 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் விடப்பட்ட குழந்தைகள் 142 பேர், ஈ கோலை என்னும் பயங்கர கிருமியால் பாதிக்கப்பட்டுளதாக, ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அவர்களில் 26 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்....