siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

கண்ணியா பகுதியில் விபத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் மூவர் காயம்

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி கண்ணியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகத்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.01-09-2023
இன்று காலை 11.30 மணியளவில் இவ் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அரச பேருந்தானது சுற்றுலா வந்த பேருந்து ஒன்றுடன் மோதியில் 
இந்த விபத்து
இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்விபத்தில் கம்பஹா பிரதேசத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக