siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் பாண்னின் விலை எதிர்காலத்தில் நூறு ரூபாவாக குறைக்கப்படும்

இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 100 ரூபாவாக குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் 
தெரிவித்துள்ளது.
 விதிக்கப்பட்டுள்ள பல வகையான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து தலையிட்டால், ஒரு பாணின் விலையைக் 
குறைக்க முடியும்.
 அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் முயற்சியின் கீழ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் ரொட்டியை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக