siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

உயர்நிலைப் பள்ளியில் ஸ்பெயின் மாணவனால் கத்திக்குத்து ஐவர் காயம்


ஸ்பெயினில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர் 14 வயதுடைய மாணவன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஸ்பெயினில் உள்ள Jerez de la Frontera என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சந்தேகநபரான மாணவன் பள்ளியில் வகுப்புத் தொடங்கியதுடன் பையில் மறைத்து வைத்திருந்து இரு கத்திகளை எடுத்து 
ஆசிரியரைத் 
துரத்திச் சென்று கண்ணில் குத்தியுள்ளார். இதேநேரம் இதைத் தடுக்கச் சென்ற 
சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும்  கத்தியால் குத்தியுள்ளார். 
கத்திக்குத்து மூன்று ஆசிரியர்களும் இரு மாணவர்களும் காயமடைந்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக