siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 1 அக்டோபர், 2024

கல்வி சுற்றுலா சென்றபோது தீப்பிடித்து தாய்லாந்தில் எரிந்த பஸ்;மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்பலி என அச்சம்

தாய்லாந்தில் சுற்றுலாவிற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த பேருந்தில் தீப்பிடித்ததில் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில்.01-10-2024. இன்று விபத்து இடம்பெற்றுள்ளது. 
 மேலும் காயமடைந்த 16 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
என்பது குறிப்பிடத்தக்கது .






 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக