துயர் பகிர்வு தோற்றம் -மறைவு-08-10-2024
யாழ். நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்துவந்த
திரு பற்பநாதன் (கிளி )செல்லக்குமார் அவர்கள்.08-10-2024..செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.அன்னார் திரு பற்பநாதன் தம்பதியினரின் அன்பு மகனுமாவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக