துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-11-10-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்
திருமதி மகேஸ்வரி அவர்கள் 11-10-2024.வெள்ளிக்கிழமை அன்று
இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ் சென்றவர்களான ராசரத்தினம் அலங்காரம் தம்பதிகளின் அன்பு மகளும்
(பிள்ளைகளின் பெயர்கள் பின்பு இணைக்கப்படும்)
காலஞ் சென்ற குணம் காலஞ் சென்ற கணேஷ் மற்ரும் தவம் ஆகியோரின் சகோதரியும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை
திகதி- 13-10-2024.2024. ஞாயிற்ருகிழமை 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் நல்லடக்கம்
13-10-2024.ஞாயிற்ருகிழமை அன்று ;.முகவரி! நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக