siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 15 அக்டோபர், 2024

நாட்டில் கேகனதுர பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

நாட்டில்  மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில்.15-10-2024. இன்றுஇடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வந்த 
நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக
 பொலிஸார் தெரிவித்தனர். 
 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் சீசர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக