siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 3 அக்டோபர், 2024

நாட்டில் வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆனின் சடலம் மீட்பு

நாட்டில் வெள்ளவத்தை  கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில்.03-10-2024. இன்று  பிற்பகல் சடலம் 
மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட 45 வயதுடைய சாதாரண உருவம் கொண்டவர். இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. 
 வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது 




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக