நாட்டில் வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில்.03-10-2024. இன்று பிற்பகல் சடலம்
மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட 45 வயதுடைய சாதாரண உருவம் கொண்டவர். இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக