துயர் பகிர்வு தோற்றம் -மறைவு-
தோப்பு அச்சுவேலியை பிறப்பு இடமாகவும் போதிம்பிள்ளையார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை நாகரத்தினம் (சரசு)அவர்கள் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக