யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் 23-10-2024.அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் ஏழாலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக