siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 24 அக்டோபர், 2024

யாழ் மயிலங்காடு ஏழாலை வீதியில் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் 23-10-2024.அன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் ஏழாலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை 
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக