siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 24 ஜனவரி, 2018

அமரர் .தம்பு. துரைராஜா 14ம் ஆண்டு நினைவஞ்சலி 23.01.18

மலர்வு .96.06.1926    உதிர்வு .23.01.2016      
   யாழ்  நவற்கிரி புத்தூர்ரை
 பிறப்பிடமா​வும்   வசிப்பிடமா​கவும் மாகக்  கொண்ட 
அமரர் திரு,தம்பு  துரைராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  பதின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 23..01.2018..இன்று  திங்கள்கிழமை 
இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிசமே இதயம் தான்! அதில் எவர் குடியிருப்பார் என முடிவெடுக்கும் உரிமை 
எம்முடையது.
இறைவனுக்குச் சமமாக எங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். வருடங்கள் சென்றாலும் வலிகள் நகரவில்லை வாழ்க்கையைச் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உங்களை நாங்கள் 
மறப்பதில்லை.
இறைவனை நாங்கள் எப்படி பாகுபாடு இல்லாமல் நேசிக்கின்றோமோ? அதுபோலவே நீங்களும் எங்கள் மூச்சில் கலந்து விட்டீர்கள்.
இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப் பெரிய சாபம் நினைவுகள், உங்கள் நினைவுகள் எங்களை எவ்வளவு மகிழ்வித்தாலும் நீங்கள் இன்று எங்களுடன் இல்லை என்பதையும் ஞாபகப்படுத்து 
கின்றது. உறவுக
ள் என்பது சங்கிலியால் இணைக்கப்பட்ட ஒரு பாலம் அதில் தொடங்கியவரே இன்று இல்லையென்று எங்களுக்கு நினைவு வரும் போதெல்லாம் இதயத்திற்கும் எங்கள் நினைவுகளுக்கும்
 நடக்கும் போராட்டத்தில் வரும் கண்ணீர் மட்டுமே அறியும்.அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
உன் நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள்  புட்ட ப்பிள்ளைகள் 
தகவல் 
 குடும்பத்தினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக