ஆண்டவன் அடியில் : 12,01,2018
யாழ். தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாக கொண்ட அமரர் கந்தப்பிள்ளை வன்னியசிங்கம் ( லொறி உரிமையாளர் ) அவர்கள் 12,01,2018 வெள்ளிக்கிழமை அன்று
காலமானார்.அன்னார் திருமதி துளசி அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின்
அன்பு மகனும் ,
காலஞ்சென்ற நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும் மகனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 . திங்கள்ட்கிழமை அன்று
அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப ட்டது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்...
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக