siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 12 ஜனவரி, 2018

மரண அறிவித்தல், அமரர் கந்தப்பிள்ளை வன்னியசிங்கம்

ஆண்டவன் அடியில் : 12,01,2018 
யாழ்.  தோப்பு அச்சுவேலியை  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாக  கொண்ட அமரர் கந்தப்பிள்ளை  வன்னியசிங்கம்  ( லொறி உரிமையாளர் )  அவர்கள் 12,01,2018  வெள்ளிக்கிழமை   அன்று 
காலமானார்.அன்னார் திருமதி   துளசி அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி  கந்தப்பிள்ளை  தம்பதிகளின் 
அன்பு   மகனும் , 
காலஞ்சென்ற நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு   மருமகனும் மகனும் ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 . திங்கள்ட்கிழமை  அன்று 
  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப ட்டது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்...
குடும்பத்தினர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக