siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

சிறுவன் ஆவரங்கால் தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ் ,ஆவரங்கால் புத்தூர்  பகுதியில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது
.ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச..டிசாந் (வயது-11) என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டார்.அப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறு ஒன்றிலேயே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக