siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 10 ஜனவரி, 2018

ஏ9 வீதியில் கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
  இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.¨  சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக