siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 16 ஜனவரி, 2018

வாள்வெட்டு யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் !

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோயில் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக
 தெரிவிப்பு 
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸார் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக