siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 4 ஜனவரி, 2018

மரண அறிவித்தல், திருமதி சங்கரப்பிள்ளை இராஜேஸ்வரி அம்மாள்

மலர்வு : 3 பெப்ரவரி 1938 — உதிர்வு : 1 சனவரி 2018 
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி அம்மாள் சங்கரப்பிள்ளை அவர்கள் 01-01-2018 திங்கட்கிழமை அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசையா(மலேசியா கோலாலம்பூர் புகையிரத சேவையின் நிர்வாகஸ்தர்) இராசையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
யாழ். அச்சுவேலி தோப்பூரைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை(அனைத்துலக ஆசிரியரும், சர்வதேச புலவரும்) அவர்களின் 
அன்பு மனைவியும்,
சங்கரநந்தினி தேவக்குமார்(லண்டன்), சங்கரசேய்(ஐக்கிய அமெரிக்கா New Jersey), சங்கரநந்தன்(கனடா Scarborough), சங்கரபோதி(கனடா Mississauga) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாநிதி. இரத்தினலிங்கம்(மலேசியா Kuala Lumpur பௌதிகவியில் பேராசிரியர்), புஸ்பலிங்கம்(கணக்காளர்), காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்(பொறியியலாளர்), சிவலிங்கம்(இலங்கை வங்கி முகாமையாளர்) மற்றும் இராசபூரணி செல்வரத்தினம்(உரும்பிராய்), காலஞ்சென்ற இராசதேவி யோகநாதன், இராசமலர் சிவபாக்கியநாதன்(லண்டன்) ஆகியோரின்
 அன்புச் சகோதரியும்,
தேவகுமார் சேந்தன்(லண்டன்), தேவகுமார் சேரன்(லண்டன்), மயூரன்(ஐக்கிய அமெரிக்கா New Jersey), சோழன்(ஐக்கிய அமெரிக்கா New Jersey), அரன்(கனடா Mississauga), மீரா(கனடா Mississauga) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சேந்தன் கணேசா(லண்டன்) அவர்களின் 
அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல் 
குடும்பத்தினர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக