siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இரத்தினபுரத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி

கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த 11 வயது  சிறுவன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த சி. அன்பழகன்  மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குறித்த மாணவன்  பலியாகியுள்ளமை அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக