siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 6 டிசம்பர், 2018

ஓர் அவசர அறிவிப்பு. வான் பாயும் அக்கராயன் குளம்

கிளிநொச்சி மக்களுக்கு  ஓர் அவசர அறிவிப்பு  பாரிய நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி – அக்கராயன் குளம் சற்று முன்னர் வான் பாய ஆரம்பித்துள்ளது.06.12.2018 இக்குளத்தின் நீர்மட்டம் 24 அடி 3 அங்குலமாக காணப்பட்டுள்ளதுடன் இன்று 25 அடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், இக்குளம் முழுமையாக நிரம்பி வான்
 பாய ஆரம்பித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக