siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 24 டிசம்பர், 2018

பலர் பதிப்பு முகாமைத்துவ நிலையம் தேரிவித்து தெவெள்ளத்தில்ரிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 9,475 குடும்பங்களை சேர்ந்த 31,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய கணக்கெடுப்பின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 3,338 குடும்பங்களை சேர்ந்த 31,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
 மேலும், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1,021 குடும்பங்களை சேர்ந்த 3,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10 பாதுகாப்பான அமைவிடங்களில் 419 குடும்பங்களை சேர்ந்த 1523 பேர் தங்க 
வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 7386 குடும்பங்களை சேர்ந்த 24,032 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பாதுகாப்பான அமைவிடங்களில் 821 குடும்பங்களை சேர்ந்த 2,556 பேர் தங்க 
வைக்கப்பட்டுள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 1,068 குடும்பங்களை சேர்ந்த 3,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5 பாதுகாப்பான அமைவிடங்களில் 154 குடும்பங்களை சேர்ந்த 570 பேர் தங்க 
வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சீரற்ற காலநிலையால் 4 வீடுகள் முழுமையாகவும், 148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக