siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 நவம்பர், 2019

மரண அறிவித்தல் திரு கந்தையா கதிரிப்பிள்ளை 30 11.19

பிறப்பு -23 .02.1931-  இறப்பு  -30 .11 2019 
யாழ். சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரிப்பிள்ளை அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை 
அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சேதுப்பிள்ளை(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி 
அவர்களின் அன்புக் கணவரும்,
 கஜமுகதேவி, தவமணிதேவி, ஸ்ரீசத்தியகுமரன், காலஞ்சென்ற ஸ்ரீநந்தகுமார் மற்றும் ஸ்ரீகிருஸ்ணமேனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருநாவுக்கரசு, விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஸ்ரீதரன், சண்முகராஜா, சோமி, சுஜித்தா 
ஆகியோரின் பாசமிகு மாமனாரும், இராசரத்தினம்(VVR) அவர்களின் அன்பு மைத்துனரும்,
 கெளரி, ரவி, ஜெகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சாருகா, சசீகன், இந்திரஜித், கிருத்திகா, அஸ்மி, சிவானி, நந், கிரன், சாருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி
 இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 பரமேஸ்வரி - மனைவிMobile : +94776579391   மேனன் - மகன்Mobile : +94774042528   கஜம் - மகள்Mobile : +41792860694   மணி - மகள்Mobile : +447802677758   சக்தி - மகன்Mobile : +41793530118  
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக