siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 25 நவம்பர், 2019

திருநீற்றுகேணியில் குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்பு.


மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்கள், சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 
குளத்திற்குள் சேற்றிற்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.சுரேஷ்குமார் தர்சன் (20), யதுர்சன் (19), கே.திவாகரன் 19 ஆகியோரே உயிரிழந்தனர். இதில், தர்சன் கடந்த ஆறு மாதங்களின் முன்னரே திருமணம் முடித்திருந்தார் எனவும் 
தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக