siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 11 ஜனவரி, 2021

உணவருந்திய பின்னர் யாழில் கை கழுச் சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்

உணவருந்திய பின்னர் கை கழுச் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.நல்லூர், அரசடியைச் சேர்ந்த அ.கிரிதரன் (வயது-54) என்வரே உயிரிழந்துள்ளார்.(09-01-21.) நேற்றுமுன்தினம் இரவு வழமை போன்று இரவு உணவு அருந்திவிட்டுக் கை கழுவச் சென்றுள்ளார். அப்போது அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்
உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.எனினும் சிகிச்சை பயணின்றி உயிரிழந்தார்.இறப்பு விசாரணைகளை யாழப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார்
மேற்கொண்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக