siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

யாழில் .கணவனின் முன்பாக தனக்குத் தானே தீமூட்டி மனைவி மரணம்..

குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டித் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதுயாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான 
நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே இவ்வாறு உரிழந்துள்ளார்.கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினைத் தொடர்ந்து, கணவன் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். அதனை கண்டு பதறிய 
கணவன் தீயை அணைத்து, மனைவியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.எனினும் அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக