siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

ஏக்கல பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த வான் கோர விபத்து..மூவர்பலி

கொழும்பு – மினுவாங்கொட பிரதான வீதியின் ஏக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் 
தெரியவருவதாவது;
வான் ஒன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து சுவருடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 48, 49, மற்றும் 64 வயதுடைய மூவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப
 கட்ட தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக