siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 22 ஜனவரி, 2021

யாழ் மீசாலையில் பாம்புக் கடிக்கு இலக்கான குடும்பஸ்தர் மரணம்

யாழ்.மீசாலைப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர் பாம்பு தீண்டி உயிரிழந்த சம்பவம் 21-01-21. அன்று  இடம்பெற்றுள்ளது.மீசாலை தெற்கு பகுதியை சேர்ந்த யோ.குமார் (வயது43) என்பவர் சரசாலை
 பகுதியில் மாடு மேய்க்கச் சென்றுள்ளார். இதன்போது புற்களுக்குள் இருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளது.அதனை அறியாத
 அவர், மாலை வீடு திரும்பிய நிலையில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டமையை அடுத்து வீட்டில் இருந்தோர் அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு 
கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கபட்ட போதிலும், சிகிச்சை பயனின்றி
 உயிரிழந்துள்ளார்.

 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக