siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 22 ஜனவரி, 2021

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய 18 வயது பாடசாலை மாணவி.

கிளிநொச்சி – ஸ்கந்தபுரத்தில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.21.01-21. அன்று  முற்பகல் 11.30 மணியளவில் ஸ்கந்தபுரம், 2ம் வாய்க்கால் பகுதியில் உள்ள
 வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இப்பகுதி பாடசாலை 
ஒன்றின் உயர் தர வகுப்பு படிக்கும் சந்திரமௌலீஸ்வரன் கிரிஜா வயது 18 என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவர்..இச்சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிசார் விசாரணைகளை 
மேற்கொண்டுள்ளனர்..
..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக