siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 ஜனவரி, 2021

தஹம்வௌ பகுதியில் இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் மீட்பு

பொலனறுவை–மெதிரிகிரிய–தஹம்வௌ பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி மரணித்த இரண்டு 
காட்டு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் குறித்த பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்புகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,இன்று அதிகாலை குறித்த சட்டவிரோத மின்சார கம்பி இணைப்பில் சிக்கி இறந்த நிலையில்,இரண்டு 
காட்டு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக 
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோத மின்சார இணைப்பை பெற்ற நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக