siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 17 நவம்பர், 2022

முகமாலை பகுதியில் தூக்கில் தொங்கிய மாணவனால் பரபரப்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் உள்ள றோமன் கத்தோலிக்க பாடசாலை ஒன்றில், 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது
. ஒரு வகுப்பறையில் உள்ள மேசை மீது கடிதம் ஒன்றை 
எழுதி வைத்து விட்டு. அதே வகுப்பறையில் அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது. 
தற்கொலைக்கான காரணம் என்னவென்று சரியாகத் 
தெரியவில்லை





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக