யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்  சிவப்பிரகாசம்.தங்கம்மா அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் 05-11-2024.இன்று இவர் நவற்கிரி எல்லாளன் விளையாட்டுக்கழகத்திற்காக மிகச்சிறந்த தொரு உதைபந்தாட்ட மைதானம் உருவாக்க 22 பரப்பு காணியினை நன்கொடையாக வழங்கிய  கொடைவள்ளல் ஆவர் எமது ஊரிலும் வறிய மக்களுக்கும் பணம் மற்றும் பொருள் தோட்ட்ங்களையும் பயிர் 
செய்கைக்காக வரிவழங்கியவரும்  பல்லாண்டு காலமாக எம் பெருமான் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 
 தலைவியாகும் இருந்து பாரிய தொண்டறியவரும் ஆவர் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.









 
 
 
 
 
 
 
 
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக