துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-28-11-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்
வேலுப்பிள்ளை கனகலிங்கம் அவர்கள் .28-11-2024.இன்று  நவற்கிரியில்  காலமானார். அன்னார்  காலம்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதியினரின் பாசமிகுமகனும்  மகனும், துரைசிங்கம், இராசம்மா,
காலஞ் சென்ற வனேஸ்வரி  
மற்றும் குகதாசன், அவர்களின் சகோதரனும் 
ஸ்ரீ ரான்சன் அவர்களின் அன்பு மாமனாரும்  ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  29-11-2024.2024. வெள்ளிக்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
 29-11-2024.2024. வெள்ளிக்கிழமை அன்று ;(முகவரி) நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு +33652175425(ஸ்ரீ )பிரான்ஸ்
தகவல்
குடும்பத்தினர்.








 
 
 
 
 
 
 
 
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக