யாழ் காரைநகர் மணற்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகஸ்வர ஜயர் ஆனந்தம் அம்மா வின் மகள் சந்திரகுமாரி( லல்லி ) அவரகள் 18.09.2026 அன்று இறைபதமெய்தினார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
https://navakkiri.blogspot.com/2026/01/blog-post_31.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக