siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

மரண அறிவித்தல் அமரர் ராசையா.கேதீஸ்வரன்.18.01.20

தோற்றம் -- மறைவு ,18.01-20
யாழ் கோப்பாய் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் அமரர் ராசையா.கேதீஸ்வரன்.அவர்கள்.18.01.2020. அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ராசையா திருமதி சரஸ்வதியின்  அன்புமகனும் ஆனந்தி திருமால் துசியந்தன் (கனடா) அகியோரின் அண்ணனும் செல்வா. பாலாவின்
 அன்பு மைத்துனரும்  ஆவார்யாழ் கோப்பாய் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கேதீஸ்வரன் ராசையாஅவர்கள்.18.01.2020.  இன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ராசையா திருமதி சரஸ்வதியின்  அன்புமகனும் ஆனந்தி திருமால் துசியந்தன் (கனடா) அகியோரின் அண்ணனும் பாலாவின் அன்பு மாமனரும்  ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் 
. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18,-01-2020 வெள்ளிக் கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக