உதிர்வு : 10 01 2018
திதி -09..01.2020
யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விநாசித்தம்பி ராஜேஸ்வரி . அவர்களின் திதி -09..01.2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தி நனைபெறும்
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும் ,திரு விநாசித்தம்பி .
அவர்களின் அன்பு மனைவியும்
திருக்குமரன்.சுவிஸ் . சங்கீதா. லண்டன் திருச்செந்தூர் கனடா திருத்தனிகன் இலங்கை . ஆகியோரின் அன்புத்தாயாரும்
பாலராஜா சிவராசா சிவபாதம் கலா காலஞ்சென்ற குளந்தை (திரு மதி கோண ராசா ). ஆகியோரின் அன்பு சகோதரி யும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
நீங்கள் எங்களை பிரிந்து
ஆண்டு 0ஒன்று சென்றாலும்
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டு
அகலவில்லை
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!
எங்கள் அன்பும் பாசமும் எமது உயிர் உள்ளவரை
உங்களுக்காக!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்!¨
தகவல்
பிள்ளைகளும் குடும்ப தினரும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக